Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல்  ஊரடங்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேலும் சில பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல்  ஊரடங்கு உத்தரவு அமுல்பட்டுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, மருதானை மற்றும் தெமடகொட ஆகிய பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பேருவளை, பயாகலை மற்றும் அலுத்கம ஆகிய பகுதிகளுக்கு எதிர்வரும் திங்கட் கிழமை காலை 5 மணிவரை தனிமைப்படுத்தல் ஊடரங்கு அமுல்ப்பட்டுத்தப்பட்டுள்ளது

Related posts

மின்மாற்றிகளை ஆய்வு செய்ய ஜேர்மனியக் குழு இலங்கை வருகை

wpengine

இராணுவ பொது மன்னிப்பு காலம் நீடிப்பு…

wpengine

அவசர சிகிச்சைக்காக 48 மணி நேரத்தில் வைத்திய முகாம்[PHOTO]

wpengine