Top Story 1உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

19 வயது மற்றும் 75 வயதுடையவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அத்துடன், குறித்த இருவரும் கொழும்பு – வாழைத்தோட்டம் மற்றும் கொழும்பு 2 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

வட மேல் மாகாண தனியார் கல்வி நிலையங்களுக்கு மறு அறிவித்தல் வரை பூட்டு

wpengine

அவதூறு வழக்கில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் ரஞ்சன்!

wpengine

ஆறு நாடுகளுக்கு இலங்கை வர தடை

wpengine