Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

மேலும் இருவர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

அதன்படி நாட்டில் தற்போது வரை 109 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 414 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐந்து மாகாணங்களுக்கு இடியுடன் கூடிய மழை

wpengine

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற கான்ஸ்டபிள் பணிநீக்கம்

Azeem Kilabdeen

இஸ்லாமிய மத வழிபாட்டை பிழையாக விமர்சித்த ஞானசார தேரர் சவூதி தேசிய தின நிகழ்வில் பங்கேற்பு..!

wpengine