Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலும் ஆறு நாடுகளுக்கு இலங்கை தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சவுதி அரேபியா, கட்டார், பஹ்ரைன், குவைட், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு சென்றவர்களுக்கான புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

அந்தவகையில் மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள் சென்றவர்கள் எதிர்வரும் முதலாம் திகதி முதல்14 ஆம் திகதி வரை இலங்கைக்கு வர அனுமதியில்லை என இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

Related posts

இன்று(01) இலங்கை வந்துள்ள ரஷ்ய நாட்டு சுற்றுலா பயணிகள்…

wpengine

“சிதைந்து கிடக்கும் முழு தாய்நாட்டையும் மீட்டெடுப்பதற்காக அனைத்துத் துறைகளையும் தூய்மைப்படுத்துவோம்”

Azeem Kilabdeen

இன்று(19) நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

wpengine