Top Story 2உள்நாட்டு செய்திகள்

மேலதிக பயிர்களுக்கு 15,000/- மானியம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் சிறுபோகத்திற்காக நெல் வயல்களில் வளர்க்கப்படும் மேலதிக பயிர்களுக்கு 15,000 ரூபாய் மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தலவாக்கலை பகுதியில் இன்று (19) நடைபெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய  ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

Related posts

மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

wpengine

அரசுக்கு எதிராக பாரியளவில் போராட்டம் வெடிக்கும் – கூட்டு எதிர்க்கட்சி…

wpengine

வாக்குப் பெட்டிகளை பழுது பார்க்கும் பணிகள் ஆரம்பம்..!

wpengine