விளையாட்டு

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இந்தியா தொடரைக் கைப்பற்றியது



(FASTNEWS| COLOMBO) – இந்திய அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவது இருபதுக்கு -20 க்கு போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம் இரு அணிகளுக்கும் இடையிலான 03 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரை இந்திய அணி 3:0 என கைப்பற்றியுள்ளது.

Related posts

புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக அணியில் முகமது சமி

wpengine

பிரீமியர் தொடரில் யுவராஜ் சிங்கிற்கு எத்தனை கோடிகள் தெரியுமா?

wpengine

உலகளாவிய நட்சத்திர வீரரை மிஞ்சிய சுனில் ஷேத்ரி

wpengine