உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளுக்கான தலைமை மேத்யூஸிற்கு…



ஒருநாள் போட்டி மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான தலைமையினை இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் இற்கு மீண்டும் வழங்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

சற்றுமுன்னர் ஊடக சந்திப்பின் போது இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

#reeshma

Related posts

67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி

Azeem Kilabdeen

முகக்கவசமின்றி நடமாடிய 1,441 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு

wpengine

கடற்படை தளபதி அட்மிரலாக பதவி உயர்வு

wpengine