உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மேத்யூஸ் இடமிருந்து ரசிகர்களுக்கு ஓர் உருக்கமான செய்தி..



அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 4வது ஒருநாள் போட்டியின் போது இலங்கை அணித்தலைவர் ஏஞ்சலோ மேத்யூஸ் உபாதைக்கு உள்ளாகியிருந்தார்.

இது குறித்து தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள மேத்யூஸ்,

“தனக்காய் ஆதரவு வழங்கவிருக்கும் அனைவருக்கும் நன்றி. வெகுசீக்கிரத்தில் மீளவும் தான் களமிறங்கி சாதிப்பேன்” எனத்தெரிவித்துள்ளார்.

Related posts

மதுபான நிலையங்களுக்கு பூட்டு

wpengine

“தேர்தல்களை விகிதாசார முறைப்படியே தொடர்ந்தும் நடத்த வேண்டும்” -ACMC வலியுறுத்து

wpengine

கொழும்பில் கோர விபத்து

Azeem Kilabdeen