உள்நாட்டு செய்திகள்

மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி.


மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையான அவன்காட் விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணை வழங்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் பாலித்த பெர்ணான்டோ, வெளிநாடு செல்ல கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, இன்று(11) அனுமதியளித்துள்ளார்.

ஒக்டோபர் 24ஆம் திகதி முதல் நவம்பர் 4 ஆம் திகதிவரையான காலத்தில் கட்டார், டோஹாவில் நடைபெறவுள்ள தடகள மாநாட்டில் கலந்துக்கொள்வதற்கே அவருக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related posts

கூட்டு எதிர்க் கட்சி ஜெனீவாவில் அரசுக்கு எதிராக முறைப்பாடு

wpengine

2019ம் ஆண்டுக்கான வரவுச் செலவுத் திட்டத்திற்கு அபிப்பிராயம் கோரப்படுகின்றது…

wpengine

ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருவதற்கு இன்று முதல் தடை

wpengine