உள்நாட்டு செய்திகள்

மொபைல் மர ஆலைகளுக்கு தடை



(FASTNEWS | COLOMBO) – பாரம்பரிய மர ஆலைகள் தடை செய்யப்பட மாட்டாது என்றும் மொபைல் மர ஆலைகள் எதிர்வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி முதல் தடை செய்யப்படும் என்றும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது.

2014.12.03ம் திகதி 1891/26 என்ற இலக்க மர ஆலைகள் பதிவு மற்றும் சொத்து குறிகள் சம்பந்தமான விஷேட வர்த்தமானி திருத்தப்பட உள்ளதாகவும் குறித்த அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

இலங்கையில் 13ஆவது கொரோனா மரணம்

wpengine

249ஐ வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணியினர்

wpengine

சீரற்ற காலநிலை காரணமாக சில பிரதேசங்களில் மின்வெட்டு

wpengine