உள்நாட்டு செய்திகள்

மென்டி போதைப்பொருளுடன் மூவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மென்டி எனும் போதைப்பொருளுடன் இலங்கை மதுவரி திணைக்களத்தின் அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து சுமார் 1 கோடி ரூபா பெறுமதியான 653 கிராம் மென்டி எனும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மென்டி ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இலங்கை மதுவரித் திணைக்கள அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொழும்பு நகர சபையின் பதில் மாநகர ஆணையாளராக லலித் விக்கிரமரத்ன

wpengine

100 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும்

wpengine

சுமார் 70 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் இருவர் கைது…

wpengine