உலக செய்திகள்

மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்..



மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 119 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

இடிபாடுகளுக்கிடையே பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இம்மாத ஆரம்பத்தில்  8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 90 பேர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆங் சான் சூகி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டுகள் சிறை தண்டனை

wpengine

ஹெய்ட்டி நிலநடுக்கத்தினால் பலி எண்ணிக்கை 1,297 ஆக உயர்வு

wpengine

குடிமக்களுக்கு பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாமென அமெரிக்க எச்சரிக்கை

wpengine