Top Story 3உலக செய்திகள்

மூவாயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | சீனா) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 8 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நோய்த்தொற்று காரணமாக இதுவரை 88 ஆயிரத்து 377 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை ஸ்கொட்லாந்துக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்தது.

Related posts

சவுதி அரேபியாவில் ஏப்ரல் 18 முதல் சினிமா திரையரங்குகள் திறக்கப்படும்…

wpengine

சூடான் இராணுவம் நாட்டைக் கைப்பற்றியது ஏற்புடையது அல்ல

wpengine

சிரியா இராணுவத்தின் வான்வழி தாக்குதல்களில் 29 பேர் மரணம்…

wpengine