உள்நாட்டு செய்திகள்

மூன்று கட்டளைச் சட்டமூலங்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கையளிப்பு…



மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை திருத்த கட்டளைச் சட்டமூலம் இன்று(13) தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் இந்த சட்டமூலம், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு – கண்டி ரயில் சேவை நாளை

wpengine

பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணி இடைநிறுத்தம்

wpengine

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் சனல் 4 குற்றச்சாட்டை விசாரிக்க விசேட குழு – தமிழர்களோ, முஸ்லிம்களோ இல்லை..!

wpengine