உள்நாட்டு செய்திகள்

மூடப்பட்ட பாடசாலைகள் இன்று மீண்டும் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று(30) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரத்தில் தென் மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு விழா

wpengine

வேட்புமனுவில் கையொப்பமிட்டார் பிரதமர் [VIDEO]

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி…

wpengine