உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் பாடசாலைகளின் 02ம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜுன் 10ம் திகதி…



(FASTNEWS|COLOMBO) முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜுன் மாதம் 10ம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அடுத்த வாரத்துடன் நோன்பு காலம் ஆரம்பிக்கின்ற நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய அரச பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் திங்கட் கிழமை மீளத்திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

wpengine

‘தங்கல்ல சுத்தா’ கைது

wpengine

கண்டி நிர்வாக மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நீக்கம்…

wpengine