உள்நாட்டு செய்திகள்

முஸம்மிலின் விளக்கமறியல் நீடிப்பு.



நிதி மோசடி செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொகமட் முஸம்மில் இன்று கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையில் அவரை ஆகஸ்ட் 10 முதல் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

மங்கள விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை

wpengine

முதல் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 246 ஓட்டங்கள்…

wpengine

மேலும் 843 பேர் குணம்

wpengine