உள்நாட்டு செய்திகள்

முல்லைத்தீவு இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியில் சுயதொழில் மேற்கொள்வோருக்கான புதிய கடன் திட்டம் அறிமுகம்



நிதியமைச்சின் கருத்திட்டத்தில் உருவான ‘என்டப்பிரைஸ் சிறீலங்கா’ எனும் திட்டத்தின் அடிப்படையில் சுயதொழில் முயற்சியாளர்களுக்கான வங்கிக் கடன் வழங்கும் நடைமுறையின் அங்குரார்ப்பண நிகழ்வு நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் கைத்தொழில் வணிக அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஆகியோரினால் இன்று (21) முல்லைத்தீவிலுள்ள இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியவற்றில் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரட்ன, பிரதியமைச்சர் காதர் மஸ்தான் இன்னும் பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

-ஊடகப்பிரிவு-

Image may contain: 12 people, people standing

Image may contain: 5 people, people sitting

Image may contain: 7 people, people smiling, people standing

Image may contain: 8 people

 

Related posts

வடக்கு மாகாண முதலமைச்சரை பதவியிலிருந்து விலக்குமாறு கூட்டமைப்பிற்கு அழுத்தம்…

wpengine

இறக்குமதியாகும் வௌ்ளைச் சீனியின் கட்டுப்பாட்டு விலையை நீக்க அவதானம்…

wpengine

ஹம்பாந்தோட்டை எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர் புகை பிரயோகம்.. – ஆர்ப்பாட்டக்காரர்கள் 26 பேர் கைது..

wpengine