உள்நாட்டு செய்திகள்

முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள இ.போ.ச ஊழியர்கள்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

போக்குவரத்து சபை ஊழியர்களின் பொது சம்பளம் நடைமுறைப்படுத்தல் மற்றும் ஊழியர்களின் அடக்கு முறைக்கு எதிராக எதிர்வரும் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10மணிக்கு கொழும்பு தலைமையகத்தில் முற்றுகை போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக இ.போ.ச பஸ்களில் பாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுக்க தொழிற்சங்க குறித்த போராட்டத்தை தொழிற்சங்க கூட்டமைப்பு உரிமை கோரியுள்ளது.

இப்போராட்டத்திற்கு அனைத்து இ.போ.ச ஊழியர்களும் அன்றைய தினம் கொழும்பு தலைமையக வளாகத்தில் ஒன்றிணையுமாறு அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கிரிக்கெட் வீரர்களை விற்று இலங்கை கிரிக்கட்டின் தற்போதைய நிர்வாகத்தினர் சம்பாதிக்கின்றனர் – அர்ஜுன

wpengine

எரிபொருள் விலை மதிப்பீடு குறித்து சர்வதேச நாணய நிதியம் வாழ்த்து…

wpengine

நாட்டின் சில பகுதிகளில் இன்று மின் விநியோகம் தடை..

wpengine