உள்நாட்டு செய்திகள்

முறைப்பாடு பொறுப்பேற்கும் காலம் நீடிக்காது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவானது முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் நடவடிக்கைகள் நாளையுடன்(20) நிறைவு பெறுகின்றது.

இது வரை அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் 305 முறைப்பாடுகள் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன்படி, முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் காலம் நீடிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மஹிந்தவுக்கு சிறுபான்மை மக்கள் ஆதரவளிக்காது – SP

wpengine

ஐ.தே.கட்சி மற்றும் ஸ்ரீ.சு.கட்சி ஆகியனவற்றுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள விசேட குழு..

wpengine

ஊடகத்துறை அமைச்சாின் அறிவித்தல்

wpengine