உள்நாட்டு செய்திகள்

முன்னாள் மேஜர் அஜித்திற்கு பிணையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  2008ம் ஆண்டு தமிழ் இளைஞர்கள் 11 பேரைக் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் வாதி மற்றும் பிரதிவாதிகளை அச்சுறுத்திய வழக்கில் முன்னாள் மேஜர் அஜித் பிரசன்னவை பிணையில் விடுதலை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

Related posts

உள்ளுராட்சி சபைத் தேர்தல் விவகாரம் – அரசுக்கு எதிராக பெப்ரல் அமைப்பு வழக்குத் தாக்கல்

wpengine

அஸ்ட்ரா செனெகா தொடர்பிலான அறிவித்தல்

wpengine

பிளாஸ்டிக் துகள்களின் செறிவு அதிகரிப்பு

wpengine