உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசிலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை..


வாழ்வின் எழுச்சி (திவிநெகும) திட்டத்தில் 29 மில்லியன் ரூபாய்  நிதி மோசடி செய்த சம்பவம் தொடர்பில், முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

Related posts

வலுக்கும் கொரோனா

wpengine

புகையிரதம் தடம்புரள்வு- காயமடைந்த 17 பேர் மருத்துவமனையில் அனுமதி

News Editor

122.5 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்பு

wpengine