உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கைது..



முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக செயற்பட்ட தருணத்தில் அரச வாகனங்களை அநாவசியமாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைதானதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடி தொடர்புடைய பயங்கரவாதிகளை தூக்கிலிடுங்கள், நிரபராதிகளை விடுவியுங்கள் – ரிஸ்வி முப்தி..!

wpengine

சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி…

wpengine

குடிநீர் போத்தல்களில் பொலித்தீன்களுக்கு தடை

wpengine