உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பிரதியமைச்சர் சாந்தவுக்கு நான்காண்டு சிறைத் தண்டனை..



முன்னாள் பிரதியமைச்சர் சாந்த பிரேமசந்திரவுக்கு கடுமையான வேலைகளுடன் நான்காண்டு சிறை தண்டனை விதித்து, இன்று(02) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த இத்தண்டனைக்கு மேலதிகமாக 10,000 ரூபா அபராதமும் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு அம்பாறை பிரதேசத்தில் பெண் ஒருவரிடம் 50,000 ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் முன்னாள் பிரதியமைச்சருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வத்திக்கான் புறப்பட்டார் விஜித

Azeem Kilabdeen

பாராளுமன்றின் அடுத்த கூட்டத் தொடர் குறித்த வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்து…

wpengine

அமைச்சர் ரிஷாட்டின் நிதி ஒதுக்கீட்டில் விஞ்ஞான ஆய்வுகூட உபகரணங்கள் கையளிப்பு

wpengine