உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்…



முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் 19ம் திகதி வரைக்கும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(11) உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

2016 வேலைப்பளு நிறைந்த ஆண்டாக அமையும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

wpengine

தடுப்பூசி செலுத்திய 4 மாத பெண் குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு..!

wpengine

ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை

wpengine