உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஒன்றிணைந்த பாராளுமன்ற உறுப்பினர்களிடையே விசேட சந்திப்பு…



எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து தீர்க்கமான தீர்மானம் ஒன்றினை எட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 24ம் திகதி நடைபெறவுள்ளதாக குறித்த கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த கலந்துரையாடல் விஜயராமையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை அகற்றுவதுடன் பாராளுமன்றினை கலைப்பது குறித்து கட்டாயப்படுத்தல் மற்றும் மே தின பேரணியினை வெற்றியாக கொண்டாட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இதன் போது ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.

 

#Rizmira

Related posts

பிரதமரை வழியனுப்ப ரதன தேரர் முயற்சிக்கிறாரா?

wpengine

தன்னையும் கட்சியையும் தூரப்படுத்தும் வகையில் போலியான பிரசாரங்கள் – அப்துல் மஜீத் குற்றச்சாட்டு

wpengine

குருநாகலில் வெட்டுக்கிளிகளால் பயிர்கள் சேதம்

wpengine