உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி செயலாளருக்கு வெளிநாடு செல்ல அனுமதி…



முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவிற்கு, வௌிநாட்டிற்கு சென்று வர மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் வௌிநாட்டிற்கு சென்று வர மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

Related posts

கொரோனா தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

wpengine

“நீண்டகால அகதிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையை நிறுத்த உத்தரவிடுங்கள்” சபாநாயகரிடம் ரிஷாட் கோரிக்கை!

wpengine

வெள்ளவத்தையில் இடிந்து வீழ்ந்த கட்டடத்தினை அண்டி வாழும் மக்களுக்கு பொலிசார் எச்சரிக்கை..

wpengine