சூடான செய்திகள்விளையாட்டு

முன்னாள் கிரிக்கெட் தெரிவுக்குழு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டதால் தனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக – ஏஞ்சலோ மெத்யூஸ் குற்றச்சாட்டு..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் கிரிக்கெட் தெரிவுக்குழு தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டதால் தனக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று (14) இடம்பெற்ற போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

Related posts

அனைத்து விக்கெட்களையும் இழந்தது இலங்கை அணி.. (Update)

wpengine

இலங்கை அணி வெற்றி

wpengine

கொழும்பு கடற்கரையில் இறந்த நிலையில் ஆமைகள்..!

wpengine