உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

முன்னாள் கடற்படைத் தளபதியின் மனு ஒத்திவைப்பு…



(FASTNEWS-COLOMBO) முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தன்னை கைது செய்வதற்கு தடை விதித்து உத்தரவிடுமாறு கோரி அட்மிரல் வசந்த கரன்னகொட அடிப்படை உரிமை மனுவை கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காலி மாவட்டம் – முழுமையான தேர்தல் முடிவுகள்

wpengine

இலங்கையின் முதலாவது கொரோனா தொற்றாளர் வீடு திரும்பினார்

wpengine

அரசு பணம் பசிலின் மனைவியின் அறக்கட்டளைக்கு

wpengine