உள்நாட்டு செய்திகள்

முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…



முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கம்பஹா – ஒருதொட பகுதி காணி தொடர்பான வழக்கில் இதுவரை சட்டமா அதிபரின் அறிவுரை பெறப்படவில்லை என தெரியவந்துள்ளது.

குறித்த வழக்கு நேற்று(28) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த வழக்கை மே மாதம் 5ம் திகதி வரை ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

தேசிய கல்வியற் கல்லூரியின் 25 மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல்…

wpengine

சர்வதேச நாணய நிதியத்தினால் நிதி ஒதுக்கம்

wpengine

ஊவா மாகாண புதிய கல்வியமைச்சராக செந்தில் தொண்டமான் நியமனம்..

wpengine