உள்நாட்டு செய்திகள்

மின்வெட்டு தொடர்பில் ஆய்வறிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னறிவித்தல் இன்றி நாடளாவிய ரீதியில் இரண்டரை மணித்தியாலங்கள் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டமை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை மின்சக்தி அமைச்சின் செயலாளரிடம் இன்று கையளிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அதனை மின்சக்தி அமைச்சரான மஹிந்த அமரவீரவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

சுமார் 370 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு

wpengine

மேலும் 491 பேர் கைது

wpengine

புற்றுநோயை ஏற்படும் பொருள் சந்தையில்; பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை

wpengine