உள்நாட்டு செய்திகள்

முத்துராஜவல பகுதியில் குப்பைகளைக் கொட்ட இடைக்காலத் தடை…



முத்துராஜவல பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு, கொழும்பு மாநகர சபைக்கு தற்காலிக தடை விதித்து, உயர் நீதிமன்றம் இன்று(05) உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 20ம் திகதி வரை குறித்த இந்த தடை அமுலில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

ஜோன்ஸ்டன் FCID முன்னிலையில் ஆஜர்.

wpengine

கொள்கலன் குடை சாய்ந்ததில் கடும் வாகன நெரிசல்

wpengine

கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி பசிலுக்கு..?

wpengine