Top Story 3உள்நாட்டு செய்திகள்

முதியோருக்கான கொடுப்பனவு இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நலன்புரி நன்மைகள் சபையால் ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும நன்மைகளை பெறும் குடும்பகளின் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோருக்கான கொடுப்பனவு இன்று வங்கிகளில் வைப்பிலிடப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது.

அதன்படி, 599,730 பயனாளிகளுக்கான கொடுப்பனவு நாளை வைப்பிலிடப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

Related posts

விஷ பாறை மீன்; கடலுக்கு செல்பவர்களுக்கான எச்சரிக்கை..!

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

wpengine

அரச அச்சக திணைக்களத்தினை காணி அமைச்சுக்கு இடமாற்றி வர்த்தமானி வெளியீடு..

wpengine