Top Story 1உள்நாட்டு செய்திகள்

முதலாம் திகதி நாடு திறக்கப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒக்டோபர் முதலாம் திகதியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீக்க ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

புதிய கட்டுப்பாடுகள் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்கள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

புதிய பிரதமர் வருகையோடு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் வீடு சென்றார்…

wpengine

குசல் பெரேராவுக்கு நட்டஈடு வழங்க ICC இன்னும் தயாரில்லை..

wpengine

புதிய கட்சிகளின் பதிவு இன்றுடன் நிறைவு

wpengine