உள்நாட்டு செய்திகள்

முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று(02) ஆரம்பம்…


அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின், 2019ம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கை இன்று(02) ஆரம்பமாகிறது.

2018 ஆம் ஆண்டுக்கான 3 ஆம் தவணை கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

MV XPRESS PEARL இற்காக மன்னிப்பு கோருகிறேன்

wpengine

பாகிஸ்தானிய பிரஜைகளுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை

wpengine

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு சரத் பொன்சேகாவிற்கு…

wpengine