உள்நாட்டு செய்திகள்

முதலாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை…



அனைத்து தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளிலும் முதலாம் தவணைக்கான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு, நாளை(06) விடுமுறை வழங்கப்பட்டு 2 ஆம் தவணை ஏப்ரல் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 11ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டு, ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக லேக்கவுஸ் சுற்றுவட்டத்தில் கடும் நெரிசல்..

wpengine

தகாத உறவு – கள்ளக்காதலனை கொலை செயத கணவன்

Azeem Kilabdeen

‘பொனி’ சூறாவளியின் தாக்கம் மேலும் வலுவடையும் சாத்தியம்…

wpengine