உள்நாட்டு செய்திகள்

முச்சக்கர வண்டி தொடர்பில் புதிய வேகக் கட்டுப்பாடு..



எதிர்வரும் காலங்களில் முச்சக்கர வண்டி தொடர்பில் அதிகபட்ச வேகம் மணித்தியாலத்திற்கு 40Km ஆக இருக்க வேண்டும் என, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானியை அடுத்த வாரம் முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சபையின் தலைவர் சிசிர கோதாகொட மேலும் தெரிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு நிராகரிப்பு

News Editor

அஸ்பிரின் உள்ளிட்ட சில மருந்துவகைகளைப் பயன்படுத்த வேண்டாம் – சுகாதார அமைச்சு

wpengine

புதிய அரசியல் அமைப்பு குறித்த ஸ்ரீ.சு.கட்சியின் நிலைப்பாடு அடுத்த வாரமளவில்..

wpengine