உள்நாட்டு செய்திகள்

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு ஆலோசனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்சைக்கிள்களை இன்று முதல் இடதுபக்க பேருந்து ஒழுங்கில் பயணிக்குமாறு சாரதிகளுக்கு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இந்த வேலைத்திட்டம் வெற்றியளித்ததை அடுத்து இதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பின் 4 பிரதான வீதிகளில் இன்று வீதி ஒழுங்கு விதி முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சனுக்கு எதிரான முறைப்பாட்டின் விசாரணைகள் ஆரம்பம்…

wpengine

வெலிக்கட பெண்கள் ஆர்ப்பாட்டம் குறித்து விசாரணை செய்ய அதிகாரி ஒருவர் நியமிப்பு…

wpengine

டில்ஷானின் சந்தோசமும் மலிங்கவின் பயிற்சிகளும்.. (Photos)

wpengine