உள்நாட்டு செய்திகள்

முச்சக்கரவண்டி சாரதி அனுமதி பத்திரம் பெற முன்னர் செயலமர்வு…



முச்சக்கரவண்டி சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கு முன்னர், அவர்களை தெளிவூட்டும் செயலமர்வு திட்டமொன்று இன்று(18) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வேறஹேர சாரதி அனுமதி பத்திரம் வழங்கும்ம் பகுதியில் குறித்த இந்த செயலமர்வு இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

போக்குவரத்து அமைச்சினால் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

முச்சக்கரவண்டி விபத்துக்களை குறைத்துக் கொள்ளும் நோக்கில், சாரதி அனுமதி பத்திரம் பெறவுள்ள அனைத்து முச்சசக்கரவண்டி சாரதிகளும் இனிவரும் காலங்களில் தெளிவூட்டப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

அரச கட்டமைப்பை மறுசீரமைக்க வேண்டும் – ஜனாதிபதி

wpengine

மேலும் மூவர் பூரண குணம்; குணமடைந்தோர் 59

wpengine

ரயில் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

wpengine