உள்நாட்டு செய்திகள்

முச்சக்கரவண்டி ஒன்றில் தீப்பரவல்…



(FASTNEWS|COLOMBO) கொழும்பு – தாமரை தடாகம் அருகில் இன்று(25) காலை முச்சக்கரவண்டி ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்காரணமாக குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தீயணைப்பு பிரிவினரால் தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், தீப்பரலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஜனாதிபதி இன்று(30) TNA மற்றும் ஐ.தே. முன்னணியுடன் சந்திப்பு…

wpengine

வீட்டில் இருந்து பணிபுரியும் காலம் நீடிப்பு

wpengine

இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று…

wpengine