உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

முஸம்மில் FCID ஆல் கைது



தேசிய சுதந்திர  முன்னணியின் ஊடக பேச்சாளர் மொஹமட் முஸம்மில், நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Related posts

பாடசாலை மாணவிக்கு பிறந்த குழந்தை..!

wpengine

அன்டிஜென் பரிசோதனைகளில் 5 பேருக்கு கொரோனா உறுதி

wpengine

மைத்திரியின் கருத்துக்கணிப்பில் ஐ.தே.கட்சி வெற்றி கொள்ளுமாம்

wpengine