உள்நாட்டு செய்திகள்

முகப்புத்தகத்தில் போலி பிரச்சாரம்; இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா குறித்து முகப்புத்தகத்தில் போலி செய்தி வெளியிட்ட இருவர் ராகம, பண்டாரகம பகுதிகளில் கைது ​செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று தொடர்பாக போலி பிரசாரம் செய்தவர்கள் 40 பேரை தேடப்பட்டுவருவதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

இதுவரையில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

wpengine

உணவு ஒவ்வாமையினால் 200 பேர் வைத்தியசாலையில் அனுமதி..

wpengine

லிந்துலை நகரசபையின் தவிசாளர் உட்பட 8 பேருக்கும் பிணை…

wpengine