உள்நாட்டு செய்திகள்

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளை(07) நண்பகல் 12 மணி வரை மீனவர்களை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழில் திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது.

காலநிலை காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டை வந்தடைந்தார் ரணில்

wpengine

இலங்கை தேசிய – சர்வதேச ரீதியாக முன்னேற்றம் அடையும்

wpengine

ஆசிரியர் கலாசாலைகளின் பரீட்சை ஒத்திவைப்பு

wpengine