உள்நாட்டு செய்திகள்

கரையோர ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளது (UPDATE)



கல்கிசைக்கும் தெஹிவளைக்கும் இடைப்பட்ட ரயில் சேவைகள் வழமை நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மீனவர்களது ஆர்ப்பாட்டம் காரணமாக கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

கல்கிசைக்கும் தெஹிவளைக்கும் இடைப்பட்ட மீனவர்கள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றின் காரணமாக கரையோர ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவித்தல்.

wpengine

சமூக வலைதளங்களுக்கு பிரவேசிப்பதற்காக விதிக்கப்பட்ட தடை தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை…

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக மனு.

wpengine