Uncategorized

சைபர் தாக்குதல் சம்பவம்; தரவுகள் திருடப்படவில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் எவ்வித தரவுகளும் திருடப்படவில்லை என இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் பொது நிர்வாக அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஆகியவற்றின் இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த முயற்சியின் மூலம் தரவுகள் திருடப்படவில்லை என இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் நிறைவேற்றதிகாரி தெரிவித்தள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்காலங்களில் இவ்வாறான தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக, இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவினால் செயலணியொன்று நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மகிந்தவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

wpengine

மர்மப்பொருள் பூமியை அடைய முன் எரிந்திருக்கலாம் என நம்பிக்கை (வீடியோ)

wpengine

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு மட்டும் போதாது

News Editor