Top Story 2உள்நாட்டு செய்திகள்

மீண்டும் தேசிய அரசாங்கம் ? எதிர்வரும் 25ஆம் திகதி புது திருப்பம் !!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணை எதிர்வரும் 25ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான நிபந்தனைகள் மற்றும் உடன்படிக்கையையும் ஜனாதிபதி அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் முன்வைப்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கம் அமைக்கும் பிரேரணையில் தானும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts

20வது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ரவிந்த ஸ்ரீ விஜேகுணரத்ன நியமிப்பு

wpengine

மஹிந்தவின் தலைமையில் ஒன்றிணைந்த எதிர்கட்சி கூடுகிறது…

wpengine

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் சம்பவம் – நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் சற்று முன் மீட்பு

wpengine