Top Story 2உள்நாட்டு செய்திகள்

மீண்டும் தீப்பற்றிய கிரிஷ்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொழும்பு கோட்டையில் உள்ள கிரிஷ் கட்டிடத்தில் இன்றும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்டிடத்தின் 24 ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது தீயை அணைக்க 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் குறித்த கட்டிடத்தின் 35 ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேரூந்துகளை கண்காணிக்கும் நடவடிக்கை இன்று முதல்

wpengine

அலோசியஸ் மற்றும் பலிசேன தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்டில் குசல் மெண்டிஸ் சதம்…

wpengine