உள்நாட்டு செய்திகள்

மீண்டும் திறக்கப்பட்ட மின்னேரியா தேசிய பூங்கா…


தற்காலிகமாக மூடப்பட்டிருந்த மின்னேரியா தேசிய பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகளின் வருகைக்காகவே இவ்வாறு குறித்த பூங்கா மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மின்னேரிய வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் நால்வரை தாக்கிவிட்டு சந்தேக நபர் ஒருவரை காப்பாற்றிச் சென்ற சம்பவத்தை அடுத்து மின்னேரியா தேசிய பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேல் மாகாணத்தில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்…

wpengine

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

wpengine

ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி முன்னிலை

wpengine