வணிகம்

மில்கோ நிறுவனம் தனியார் மயப்படுத்தப்படாது



(FASTNEWS | COLOMBO) – மில்கோ நிறுவனத்தை எவ்விதத்திலும் தனியார் மயப்படுத்தப்படவோ அல்லது விற்பனை செய்யப்படவோ மாட்டாது என அமைச்சர் பீ ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

இந்து சமுத்திரத்தில் பொருளாதாரம் மற்றும் நிதி கேந்திர நிலையமாக இலங்கை மாற சீனா கைகொடுக்கும்…

wpengine

PCR பரிசோதனைகளுக்கு தனியார் வைத்தியசாலையில் ஆய்வுக்கூடங்கள்

wpengine

இலங்கை பாதணி மற்றும் தோற்பொருள் கண்காட்சி…

wpengine