Top Story 2உள்நாட்டு செய்திகள்

மின் தடை குறித்து மின்சார சபை விடுத்துள்ள அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அத்துருகிரிய துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுதினால் அத்துருகிரிய மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மின் விநியோகத்தை மீள வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts

பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை…

wpengine

பாராளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர் கையொப்பமிட்டு கடிதம்

wpengine

இலங்கைக்கு இமாலய இலக்காக 372 ஓட்டங்கள் நிர்ணயிப்பு…

wpengine